25.1.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

1 Min Read

சென்னை: மாலை 6:30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலை வர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: சரவண ராஜேந்திரன் (மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத் தாளர்) * தலைப்பு: தமிழ்தான் தேசிய மொழி * முன் னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ. ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலா ளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).
28.1.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி  * இடம் : மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந. ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்) பெ.நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்)
இரா. அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), மருத்துவர் வ.லகாந்தி (மாவட்ட ப.க.செயலாளர்), செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * பொருள்: பெரம்பலூரில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து… 2024 வேலைத்திட்டங்கள்… * விழைவு: தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு. விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *