செய்திச் சுருக்கம்

0 Min Read

பாதிப்பு
இந்தியாவில் 1.20 கோடி பேர் கண்நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு அந்நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
நடவடிக்கை
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழி யர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் படாது என்று முத்தரப்பு பேச்சு வார்த்தையின் போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
பசுமை முதன்மையாளர் விருதுக்கு
தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவடட ஆட்சியர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *