செய்தியும், சிந்தனையும்….!

viduthalai
0 Min Read

பன்னாட்டு திருக்குறள் மாநாடு

செய்தி: டில்லியில் இரண்டு நாள் பன்னாட்டு திருக்குறள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சிந்தனை: திருவள்ளுவர் ஒரு ஹிந்துத்துவ வாதி என்கின்ற ஆய்வுகள் நடைபெறுமோ? கட்டுரைகளும் படிக்கப்படுமோ? காவி சாயம் பூசப்படுமோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *