அம்பத்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முத்துகிருஷ்ணன் பெரியார் உலகத்துக்கு ரூ.4,000, விடுதலை ஆண்டு சந்தா ரு.2,000, கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.2,000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரு.2,000 என மொத்தம் ரூபாய் 10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம் இருந்தார். (சென்னை, 17-1-2024).