திருச்செங்கோட்டைச் சேர்ந்த வியன் பிரதீப் தான் எழுதிய, “நியூயார்க் பயணம்”, ”கொஞ்சம் கவிதை – நிறையக் காதல்” என்ற தலைப்பிலான இரண்டு புத்தகங்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி.(பெரியார் திடல், 18.01.2024)