பக்தரை அய்யப்பன் காப்பாற்றினானா? சபரிமலையில் சிறுமியை பாம்பு கடித்தது

1 Min Read

பந்தனம்திட்டா, நவ.24 சபரி மலை அய்யப்பன் கோயில் செல்லும் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் பாம்புபிடி தொழிலாளர்களை பணிய மர்த்துவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் சுவாமி தரி சனம் மேற்கொள்ள சென்ற 6 வயது சிறுமியை 22.11.2023 அன்று பாம்பு கடித்ததை யடுத்து கேரள அரசு  இந்த அறிவிப்பை வெளியிட்டது. சபரிமலைப்பகுதியில் அதிக ளவிலான பாம்புபிடி தொழி

லாளர்களை பணியமர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. தேவஸ்வம் மற்றும் வனத்துறை அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டத்துக்குப்பிறகு இம்முடி வெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 4 பாம்புபிடி தொழிலாளர்கள் வழித் தடத்தில் உள்ளனர். மேலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறந்த வனத்துறை அதிகாரி களும் இப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் கொள்கிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

பாம்புக்கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிரஞ்சனாவின்  (6) உடல்நிலை தற்போது  சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *