திருத்தம்

viduthalai
0 Min Read

14.1.2024 நாளிட்ட விடுதலை ஏட்டில் 8ஆம் பக்கம் வெளிவந்த ‘சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு’ என்ற தலைப்பில் வந்த பெட்டிச் செய்தியில், தீர்ப்பின் நகல் : 12-01-2024 – ‘W.A.No.188 of 2024’
எனவும், மேல் முறையீட்டாளரின் பெயர், ‘டி. சிறீதர்’ எனவும் திருத்திப் படித்திடவும். தவறுக்கு வருந்துகிறோம்.

– ஆசிரியர், ‘விடுதலை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *