தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா – தமிழர் திருநாள் பெருவிழா! குறிஞ்சிப்பாடியில் மாநாடு போன்ற மக்கள் திரள் பொதுக்கூட்டம்!

viduthalai
2 Min Read

குறிஞ்சிப்பாடி, ஜன. 14- குறிஞ்சிப்பாடி திராவிடர் கழ கம் மற்றும் பகுத்தறிவா ளர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரி யர் 91ஆவது பிறந்தநாள் விழாவும், தமிழர் திரு நாள் பெருவிழாவும் 13.1.2024 அன்று மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நகர கழக தலைவர் கனக ராஜ் தலைமையில் நடை பெற்றது.

திராவிடர் கழகம்

மாவட்ட தலைவர் தண்டபாணி, பொதுக் குழு உறுப்பினர் தாமோ தரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலா ளர் இளவரசி சங்கர் தொடக்க உரையாற்றி னார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், இராம.அன்பழகன் ஆகி யோர் சிறப்புரையாற்றி னர். பொங்கல் விழாவை மக்கள் விழாவாக மாற் றிய பெரியாரின் பரப் புரை, இயக்கத்தின் செயல் பாடுகள் எடுத்து விளக் கப்பட்டன. ஸநாதன மோசடி தோலுரிக்கப்பட் டது.

விருத்தாசலம் கழக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், புதுவை மாவட்ட கழக தலைவர் அன்பரசன், புதுச்சேரி கழக நிர்வாகிகள் தமிழ்ச்செல் வன், சிவராசன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் தமி ழேந்தி, குணசுந்தரி, சத் தியா, கலைச்செல்வி, சும லதா, மங்களலட்சுமி, சந் திரா, வடலூர் நகரத் தலை வர் புலவர் ராவணன், நகர செயலாளர் குண சேகரன், அமைப்பாளர் முருகன், வேகா கொல்லை வேணுகோபால், இந்திரா நகர் தங்க பாஸ்கர், ஆபத்தாராணபுரம் கோ.பாண்டியன், பொன் வெளி சீதாராமன், ஞான.அறிவுமணி, மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சமூர்த்தி, பண்பாளன், ராஜலிங்கம், ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், திருநாவுக்கரசு ,கட் டியங்குப்பம் சேகர், அன் புக்கனி, தேன்மொழி, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, நூலகர் கண் ணன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், பொது மக்கள், மக்கள் திரள் என்று சொல்லும்படி நிகழ்வில் பங்கேற்று ஆத ரவளித்தனர்.

புதுவை எதிரொலி பறை இசைக் குழுவினரின் பறையாட்டம் ஒயிலாட் டம், கோலாட்டம், கர காட்டம் போன்ற தமிழர் மரபு நிகழ்ச்சிகளை நேர்த்தியாக மக்களை கவரும் வண்ணம் செய்த னர். கல்லூரி மாணவர் கள் பலர் புதிய வரவுக ளாக இயக்கத்தில் இணைந் தனர். முடிவில் நகர கழக அமைப்பாளர் ராம.இந் திரஜித் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *