திராவிடர் கழக அமைப்பு நிர்வாகிகள் அறிவிப்பு புதிய பொறுப்பாளர்கள்

1 Min Read

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர்: நாத்திக.பொன்முடி,
திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்:
த.சீ.இளந்திரையன், விருத்தாசலம்
பொறுப்பு மாவட்டங்கள்
1. விருத்தாசலம்,
2. சிதம்பரம்
நாகப்பட்டினம்
கழக பொதுச் செயலாளர்:
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொறுப்பு மாவட்டங்கள்
1. கடலூர், 2. கல்லக்குறிச்சி

தாராபுரம் கழக மாவட்டம்

மாவட்ட தலைவர்:
க.கிருஷ்ணன், கணியூர்
மாவட்ட செயலாளர்:
வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன், உடுமலைப்பேட்டை
மாவட்ட துணைத் தலைவர்:
ச.ஆறுமுகம்,கணியூர்
மாவட்ட துணைச் செயலாளர்:
மாயவன்
பொதுக்குழு உறுப்பினர்கள்:
அலங்கியம் கே.என்.புள்ளியான், கணியூர் கி.மயில்சாமி
பகுத்தறிவாளர் கழகம்
மாவட்ட தலைவர்:
தி.வெங்கடாசலம், துங்காவி
மாவட்ட செயலாளர்:
பு.முருகேசு, தாராபுரம்
மாவட்ட துணைத் தலைவர்:
த.முருகேசன், உடுமலை
இளைஞரணி
மாவட்ட இளைஞரணித் தலைவர்:
கி.இளந்தென்றல், கணியூர்
மாவட்ட இளைஞரணிச் செயலாளர்:
சு.வினோத், எஸ்.வல்லக்குண்டாபுரம்
தாராபுரம் நகர இளைஞரணி
நகர இளைஞரணி தலைவர்:
வள்ளல் சித்திக்
நகர இளைஞரணி செயலாளர்:
ஆ.முனீஸ்வரன்
குறிப்பு: தாராபுரம் பெரியார் சிலை அமைந்துள்ள வளாகம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கண்காணிப்பில் தாரா புரம் நகர திராவிட கழக பொறுப்பாளர்கள் பொறுப் பேற்று பராமரிப்பார்கள்.

கோயமுத்தூர்

மாவட்ட தலைவர்:
ம.சந்திரசேகரன்
மாவட்ட செயலாளர்:
வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
மாவட்ட துணைத் தலைவர்:
மு.தமிழ்ச்செல்வன்
மாவட்ட துணைச் செயலாளர்: தி.க.காளிமுத்து
கோவை மாநகரத் தலைவர்:
தி.க. செந்தில்நாதன்
கோவை மாநகர செயலாளர்:
க.வீரமணி, புலியகுளம்
கோவை வடக்குப்பகுதி தலைவர்:
கவி கிருஷ்ணன்
கோவை வடக்குப் பகுதி செயலாளர்:
ச.திராவிடமணி
திண்டுக்கல்
தலைமைக் கழக அமைப்பாளர்:
இரா.வீரபாண்டியன், திண்டுக்கல்
பொறுப்பு மாவட்டங்கள்:
திண்டுக்கல், பழனி, கரூர்
மாவட்டத் தலைவர்: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன்
மாவட்டச் செயலாளர்:
கே.ஆர்.காஞ்சித்துரை
மாவட்ட துணைத் தலைவர்:
பெ.கிருஷ்ணமூர்த்தி
மாவட்ட துணைச் செயலாளர்:
பழ.இராஜேந்திரன்
பொதுக்குழு உறுப்பினர்:
இரா.நாராயணன்
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *