பிஜேபி ஆட்சியின் சாதனை? அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி

1 Min Read

புதுடில்லி,ஜன.13-தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் பிற துறை களில், கடந்த டிசம்பரில் அலுவலக பணிக் கான பணியமர்த்தல், 16 சதவீதம் குறைந் துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனமான ‘நவுக்ரி ஜாப் ஸ்பீக்’ வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்திருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ., கல்வி, சில்லரை வர்த்தகம் மற்றும் சுகா தாரத் துறைகளுக்கான பணி யாட்கள் தேர்வுகள், உலக நில வரத்தை முன் னிட்டு எச்சரிக்கை உணர்வுடன் மேற் கொண்டதை யடுத்து, அலுவலக பணியாளர் பணி யமர்வு, முந்தைய ஆண்டை விட, கடந்த மாதம் 16 சதவீதம் குறைந் துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *