அய்.நா. ஊழியர்கள் 142 பேர் கொலை

0 Min Read

காசா,ஜன.11- காசா வில் படுகொலை செய்யப் பட்ட அய்.நா. ஊழியர் களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.
பாலஸ்தீன அகதிகளுக் கான அய்.நா. நிவாரண மற்றும் பணி நிறுவன தகவல்படி பள்ளிகள் உள்பட அய்நாவின் 130 பாதுகாப்பிடங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
மேலும் 1945ஆம் ஆண்டு இவ்வமைப்பு துவங்கப்பட்டதிலிருந்து எந்தவொரு போரிலும் அய்.நா ஊழியர்கள் இது போன்ற ஒரு மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்த தில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *