தமிழர் தலைவருடன் சந்திப்பு

viduthalai
0 Min Read

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தின் உறுப்பினர் செ.கணேசன், நலவாரியத்தின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர்
சி.தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் அருணாச்சலம், அரிமா ந.தமிழ்மாறன், அரிமா சி.தர்மராஜன், எசனை பெ.நடராஜன், அம்மாபாளையம் இரா.இரவிச்சந்திரன், தம்மம்பட்டி செ.செந்தில்குமார், பாலச்சந்திரன், ரவி ஆகியோர். (பெரியார் திடல், 9.1.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *