கழக நூல்கள் பரப்பும் பணி

1 Min Read

குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்டம் முழுமையாக கழக நூல்களை மக்களிடம் பரப்பும் பணியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தந்தை பெரியாருடைய நூல்கள், திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களுடைய நூல்களை பொது மக்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவ தாணு, குமரிமாவட்ட திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், இளை ஞர் அணி தலைவர் இரா.இராஜேஷ் தோழர்கள் ஞானவேல், பாலகிருஷ்னன், கோட்டாறு முத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *