கோட்டூர் ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

Viduthalai
2 Min Read

அரசியல்

மன்னை, அக். 18- மன்னார் குடி – கோட்டூர் ஒன்றியத் தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கொடியேற் றுதல், பெரியார் சிலைக ளுக்கு மாலை அணிவிப்பு (17-.9.-2023) அன்று நடை பெற்றது.

மன்னார்குடி மாவட்ட இணை செயலா ளர் வீ.புட்பநாதன் தலைமை யில் கோட்டூர் ஒன்றிய தி.மு.க செய லாளர் பால.ஞானவேல் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித் தார். கழகக் கொடியினை தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி ஏற்றி வைத்து சமூகநீதி உறுதி மொழி வாசிக்க அனை வரும் ஏற்றுக் கொண்ட னர்.  

விக்கிரபாண்டியத் தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர்.பழனிகுமார் மாலை அணிவித்தார். தேவதானத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆர்.நாராயண சாமி மாலை அணிவித் தார். சித்த மல்லியில் உள்ள பெரியார் பெரியார் சிலைக்கு அமுதன் மாலை அணிவித்தார். கழக கொடியினை திருத் துறைப்பூண்டி நகரச் செயலாளர் ப.நாகராஜன் ஏற்றினார். பெருகவாழ வந்தானில் உள்ள கழகக் கொடியினை தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கர் ஏற்றினார். கர்னாவூர் கோட்டூர் ஒன் றிய தலைவர் எம்.பி. குமார் இல்லத்தில் உள்ள கழகக் கொடியினை திரு வாரூர் மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் அஜெ.உமாநாத் ஏற்றி னார்.

நிகழ்வில் திருத் துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறி வழகன், நகரச் செயலா ளர் ப.நாகரா ஜன், தலை ஞாயிறு ஒன்றிய தலை வர் அய்.பாஸ்கர், மாவட்ட ப.க துணை தலைவர் ரெ.புகழேந்தி, ஒன்றிய ப.க தலைவர் அ.செல்வம், செயலாளர் அ.கோபி, மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.சுரேஷ் முரளி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.ஜெ.உமாநாத், மாவட்ட மாண வர் கழகத் தலைவர் கோ.அழ கேசன், நகரத் துணைச் செயலாளர் ப.சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி செய லாளர் மு.மதன்,  கோட் டூர் ஒன்றிய தலைவர் எம்.பி.குமார், ஆசை தம்பி,  ஆர்.நாராயணசாமி, செ.இராமலிங்கம், ச.கவுதமன், ஓவியர் ராஜ.மணிகண்டன், தங்க.கிருஷ்ணன், பு.அறிவு முதல்வன், பெரியார் அமுதன், பா.சமரன், மற் றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *