உடல் நலம் விசாரிப்பு

0 Min Read

31.12.2023 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் மாவட்ட கழக துணைத் தலைவர் தோழர் அனகாபுத்தூர் கு.ஆறுமுகம் உடல் நலம் குன்றி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தோழர் கு. ஆறுமுகத்தை சந்தித்து தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், தொழிலாளரணி மாநில பொறுப் பாளர் கூடு வாஞ்சேரி மா.இராசு, தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் மற்றும் மேலகோட்டையூர் ஆனந்தன் ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *