செயங்கொண்டம்: காலை 9:00 மணி ⭐இடம்: ஸ்டா லின் நகர், தா.பழூர் சாலை, செயங்கொண்டம் . ⭐ தலைமை: க.சொ.கண்ணன் (செயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர்) ⭐ வரவேற்புரை: ச.அ.பெருநற்கிள்ளி (தி.மு.கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் (தலைவர் வானவில் குழுமம்) ⭐ முன்னிலையாளர்கள்: வெ.கொ.கருணாநிதி (செயங் கொண்டம் நகர தலைவர்), சுமதி சிவக்குமார் (செயங்கொண் டம் நகர் மன்ற தலைவர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) ⭐ அறிமுக பேருரையாளர்: மாண்புமிகு சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்) ⭐ சிறப்புரையாளர்கள்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சுபா.சந்திரசேகர் (தி.மு.க சட்ட திருத்தக் குழு உறுப்பினர்), எம்.பி.பாலசுப்பிரமணியன் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்), தன.சேகர் (ஒன்றிய கழகச் செயலாளர், செயங்கொண்டம் வடக்கு), இரா.மணிமாறன் (தி.மு.க. ஒன்றிய கழகச் செயலாளர், செயங் கொண்டம் தெற்கு) ⭐ நன்றியுரை: பொன்.செந்தில்குமார் (அரியலூர் மாவட்ட தி.க. துணை செயலாளர், (வானவில் குழுமம்)
20.10.2023 வெள்ளிக்கிழமை ஸ்டாலின் நகர் அறிமுக விழா
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books