புதிதாக இணைத்துக்கொண்ட இளைஞர்களுக்கு வரவேற்பு-பாராட்டு

1 Min Read

கீழவாளாடி, ஜன. 3- லால்குடி கழக மாவட்ட இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் 31.12.2023 அன்று மாலை கீழவாளாடியில் நடை பெற்றது.
இதில் வீ.அன்பு ராஜா தலைமையில் லால்குடி மகளிர் பாசறை தலைவர் மு.செல்வி ஆகி யோர் முன்னிலையில் பிரவீன், கிசான் பவுல் சிங் மற்றும் பிரிட்டோ ஆகி யோர் திராவிடர் கழகத் தில் இணைந்தனர். அவர் களுக்கு கழகம் சார்பில் வரவேற்பும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மும்முடிச் சோழமங்கலம் யுவராஜ், ரஞ்சித், சிறீராம், அரவிந்த் மற்றும் பிரிதிவிராஜ் ஆகி யோர் கலந்து கொண்ட னர்.
இந்த கூட்டத்தில் பொக்கட்டக்குடி, மும் முடிச்சோழமங்கலம், நொச்சியம், பள்ளிவாயல், மணக்கால், இடையாற்று மங்கலம், சூசையபுரம், நொச்சியம் மற்றும் இதர ஊர்களில் திராவிடர் கழக இளைஞர் அணி கிளைகள் அமைப்பது, கழக கொள்கைகள் பிரச் சாரம் மேற்கொள்வது, கல்விமேம்பாடு, போதை பொருள் மறுப்பு பரப் புரை, விளையாட்டு, வேலைவாய்ப்பு, பொது தொண்டுகள், மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளுதல் என்று முடிவு எடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *