பிரதமர் மோடி அவர்களுக்கு “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

viduthalai
0 Min Read

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேற்று (2.1.2024) திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து, “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பெருமக்கள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *