நன்கொடை

0 Min Read

நெய்வேலி நகர திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராகவும், உடல்/ விழி/ குருதிக்கொடை தொண்டு மய்யத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் பெரும் எண்ணிக்கையிலான விழிக்கொடை உடற்கொடை அளிக்கப்பட துணை நின்று முன்னணியில் செயல்பட்டவரும், தன் வாழ்நாளில் 142 முறை குருதிக்கொடை அளித்து ஆளுநர் அவர்களால் சிறப்பிக்கப்பட்டவருமான
யோ. ராஜா சிதம்பரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 500 அளிக்கப்படுகிறது. – வே.ஞானசேகரன், வே.ராவணன் கழக அய்யம்பேட்டை தலைவர், யோ.செந்திலரசி, யோ. கயல்விழி, யோ. கனிமொழி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *