தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

2 Min Read

ஓமலூர்:28.12.2023 வியாழக்கிழமை, மாலை 6:00 மணி • இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர் • தலைமை: பெ.சவுந்திரராஜன் (தலைவர், ஓமலூர் ஒன்றியம்) • வரவேற்புரை: ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் மாவட்டம்) • முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கா.கிருஷ்ணமூர்த்தி (தலைவர், மேட்டூர் மாவட்டம்) • தொடக்கவுரை: சி.சுப்பிமணியன் (காப்பாளர், திராவிடர் கழகம்) • சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) • நன்றியுரை: உல.கென்னடி (அமைப்பாளர், மேட்டூர் மாவட்ட இளைஞர் அணி தி.க.) • கூட்ட ஏற்பாடு: ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகம்.

மண்ணச்சநல்லூர்: மாலை 5:00 மணி • இடம்: மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில். • கு.பொ.பெரிய சாமி (ஒன்றிய தலைவர்) • தே.வால்டேர் (இலால்குடி மாவட்ட கழகத் தலைவர்), ஆல்பர்ட் (கழக ஒருங்கிணைப்பா ளர்), மு.முத்துசாமி (நகரத் தலைவர், மண்ணச்சநல்லூர்), க.பாலச்சந்திரன் (நகரச் செயலாளர்) • சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) • நன்றியுரை: க.ராஜேந்திரன் (மண்ணச்சநல்லூர், ஒன்றிய கழகச் செயலாளர்) • நிகழ்ச்சி ஏற்பாடு: மண்ணச்நல்லூர் ஒன்றியம் மற்றும் நகர திராவிடர் கழகம், இலால்குடி கழக மாவட்டம்.

ஆவடி: மாலை 6 மணி • இடம்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (ஆவடி நகராட்சி அருகில்) • வரவேற்புரை: இ.தமிழ்மணி (ஆவடி மாநகர செயலாளர்) • தலைமை: கோ.முருகன் (ஆவடி மாநகர தலைவர்) • முன்னிலை: சாந்தி பாண்டியன் (மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்) • பா.தென்னரசு (காப்பாளர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) இரா.ஜானகிராமன் (மாவட்ட தலைவர், ப.க.) • தொடக்க உரை: வி. பன்னீர்செல்வம். (தலைமைக் கழக அமைப்பாளர்) • சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), வை.கலையரசன் (மாவட்டத் துணைத்தலைவர்) . நன்றியுரை: க.கார்த்திகேயன் . ஏற்பாடு: ஆவடி மாநகர் திராவிடர் கழகம்

செஞ்சி: மாலை 6:00 மணி – இந்தியன் வங்கி அருகில், 7:30 – கூட்டுப் பாதை • தலைமை: ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) • வரவேற்புரை: சே.வ.கோபண்ணா (மாவட்ட அமைப்பாளர்) • முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமை கழக காப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), வெ.கீதா (மாவட்ட மகளிரணி தலைவர்) •சிறப்புரை: யாழ்.திலீபன் (கழகப் பேச்சாளர்) • நன்றியுரை: க.திருநாவுக்கரசு (மாவட்ட துணைத் தலைவர்) • நிகழ்ச்சி ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் – செஞ்சிப் பகுதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *