இந்திய கச்சா எண்ணெய் கப்பல்மீது தாக்குதல் – விரைந்த போர்க்கப்பல்

0 Min Read

ஜெட்டா. டிச.26 இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த கப்பலின் அருகே வந்த அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்று இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல்படையின் விக்ரம் கப்பல் விரைந்தது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *