மாற்றியமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள்

0 Min Read

திருச்சி புத்தூர் பெரியா மாளிகையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு அரங்கில் 20.10.2023 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள் பின்வருமாறு:

1. தலைமைக் கழக அமைப்பாளர்: ஊமை.ஜெயராமன்

மாவட்டங்கள்: தருமபுரி, அரூர், திருவண்ணாமலை

2. தலைமைக் கழக அமைப்பாளர்: கோ.திராவிடமணி

மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர்

பொதுக்குழு உறுப்பினராக பழ.பிரபு தொடர்வார்.

(திருச்சியில் 20.10.2023 அன்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *