தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

viduthalai
5 Min Read

23.12.2023 சனிக்கிழமை
காவேரிப்பட்டணம்: மாலை 5 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் கா.திருப்பதி, மு.தியாகராசன் நினைவரங்கம், காமராசர் பேருந்து நிலையம், காவேரிப் பட்டணம் * தலைமை: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: சி.சீனிவாசன் * முன்னிலை: தி.கதிரவன் (மாவட்ட துணை செயலாளர்), த.சுப்பிரமணியன் (பொதுக் குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.திராவிடமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக சொற்பொழிவாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: பெ.செல்வேந்திரன் (ஒன்றியச் செயலாளர்) * தொடக்கத்தில் பழ.வெங்கடாசலம் நடத்தும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் காவேரிப்பட்டணம், கிருட்டினகிரி மாவட்டம்.

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை
கந்தர்வக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் கந்தர்வக்கோட்டை * தலைமை: சு.சித்திரவேல் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: மூ.சேகர் (பொதுக் குழு உறுப்பினர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்), அ.சரவணன் (ப.க. மாநில அமைப்பாளர்), * நன்றியுரை: அறிவுமணி (திராவிடர் மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் – கந்தர்வக்கோட்டை ஒன்றியம்.
கன்னியாகுமரி: காலை 10 மணி * இடம்: நாகர்கோவில், ஒழுகினசேரி, பெரியார் மய்யம் * தலைமை: பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு * சிறப்புரை: திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் * இணைப்புரை: திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் * வரவேற்புரை : பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலர் எம்.பெரியார்தாஸ். * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் ம.தயாளன், மா.மணி, காப்பாளர்கள் ஞா. பிரான்சிஸ், சி.கிருஷ்ணேஷ்வரி, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், டாக்டர் அருள் லா. அமலன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர், மகளிரணி தலைவர் இந்திராமணி செயலாளர் மஞ்சு குமார தாஸ், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; மாநகர கழக தலைவர் ச.ச. கருணாநிதி, மாநகர செயலாளர் மு.இராஜசேகர், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ் * நன்றியுரை: இரா.லிங்கேசன் பகுத்தறிவாளர்கழக மாவட்ட அமைப்பாளர். * தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கு மாறு அன்புடன் அழைக்கிறோம். * ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

குறிஞ்சிப்பாடி: காலை 9 மணி * இடம் : குறிஞ்சிப்பாடி, பேருந்து நிலையம் * தலைமை: இரா.பெரியார் செல்வன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * முன்னிலை: தா.கனகராசு (நகர கழகத் தலைவர்) சிறப்புரை: முனைவர் துரை சந்திரசேகரன் ( பொதுச் செயலாளர்), சொ.தண்டபாணி, சி. மணிவேல், நா. தாமோதரன் நா.பஞ்சமூர்த்தி ஆகியோர் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வர். * நன்றியுரை: இரா இந்திரஜித் * ஏற்பாடு: திராவிடர் கழகம், குறிஞ்சிப்பாடி
25.12.2023 திங்கள்கிழமை
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில், திருவாரூர் * வரவேற் புரை: அ.செல்வேந்திரன் (நகர இளைஞரணி தலைவர்) * தலைமை: கே.சிவராமன் (நகர தலைவர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்),
க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செலவி (பகுத்தறிவாளர் கழகம்), தே.நர்மதா (மாவட்ட மாணவர் கழகம்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), மு.இளமாறன் (சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * ஏற்பாடு: நகர, மாவட்ட திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
தேவகோட்டை: மாலை 6 மணி * இடம்: தியாகிகள் பூங்கா அருகில், தேவகோட்டை * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிட மணி (மாவட்டக் காப்பாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்) * தொடக்கவுரை:
கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அ.ஜோசப் (தேவக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி கழக மாவட்டம்.

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை
நினைவு நாள் – உறுதிமொழி ஏற்பு
கீழப்பாவூர்: நினைவுநாள் உறுதிமொழியேற்பு – காலை 9 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழப்பாவூர் * தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை * முன்னிலை: அய்.இராமச் சந்திரன், பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * அமைதி ஊர்வலம் – காலை 10 மணி * இடம்: தென்காசி பேருந்து நிலையத்திலிருந்து சிவந்திபுரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் * தலைமை: வழக்குரைஞர் த.வீரன் * முன்னிலை: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.இனியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * உறுதியேற்பு உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வே.ஜெயபாலன் (தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்), ஈ.ராஜா (சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * அன்புடன்: வே.முருகன் (மாவட்டச் செயலாளர் * ஏற்பாடு: திராவிடர் கழகம், தென்காசி.

தஞ்சாவூர்: உறுதி முழக்க பேரணி – காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில், ஆத்துப்பாலம், தஞ்சாவூர் * காலை 8.30 மணி – அன்னை சிவகாமி நகர் * காலை 9 மணி – புதிய பேருந்து நிலையம் * காலை 9.30 மணி – பூபதி நினைவு பெரியார் படிப்பகம் * பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதி முழக்கமிடும் நிகழ்வு நடைபெறும் * ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *