சபரிமலை ‘டல்’லடிக்கிறது!

1 Min Read

திருவனந்தபுரம், டிச.22 சபரிமலை அய் யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இந்த நேரத்தில் நாடெங்கும் இருந்து லட்சக் கணக்கானோர் நோன்பிருந்து மலைக்கு வந்து அய்யப்பன் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகச் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை திறக் கப்பட்டது. கடந்த 28 நாள்களில் சபரி மலை கோவிலுக்கு ரூ.134.44 கோடி வரு வாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருகைதந்துள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் குறைந்து 18 லட்சம் பேர் வருகை தந் துள்ளதாக தேவசம்போர்டு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *