“ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி பரப்புரை”

0 Min Read

வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் முகமது கவுஸ், இணைப் பொதுச்செயலாளர் இஸ்மாயில், ஃபிரெட்டர்நிட்டி இளைஞர் இயக்கம் அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் தாங்கள் நடத்த விருக்கும் சமூக நீதி காக்க “ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி பரப்புரை” செய்யவிருப்பதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (19.12.2023, பெரியார் திடல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *