பரப்புரை கூட்டங்கள் – திருத்தம் 

1 Min Read
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர்-19) 
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர்-24)
தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் 
(2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)
வ. நாள்மாவட்டம்நடைபெறும்  சொற்பொழிவாளர்கள்
எண் ஊர்கள்
1. 20.12.2023  அறந்தாங்கி ஆலங்குடி  இரா.பெரியார்செல்வன்
மாங்காடு மணியரசன்
2. 22.12.2023  இலால்குடி கீழவாளாடி  வீ.அன்புராஜ்-பொதுச் செயலாளர்
முனைவர்அதிரடிக.அன்பழகன்
3.22.12.2023தாராபுரம்தாராபுரம் வழக்குரைஞர் பூவைபுலிகேசி
4.    30.12.2023    திருவொற்றியூர்    பெரியார் நகர்    சே.மெ.மதிவதனி-துணைப் பொதுச் செயலாளர்
ச.இன்பக்கனி-துணைப் பொதுச் செயலாளர்
5.  22.12.2023    கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி இராம.அன்பழகன் – த.சீ.இளந்திரையன்
6. 23.12.2023 கள்ளக்குறிச்சி    சங்கராபுரம் இராம.அன்பழகன் – த.சீ.இளந்திரையன்
7. 25.12.2023 திருவாரூர் திருத்துறைப்பூண்டி இரா.பெரியார்செல்வன்- கோ.செந்தமிழ்ச்செல்வி
8. 26.12.2023    ஆத்தூர் வாழப்பாடி இராம.அன்பழகன் – வா.தமிழ்பிரபாகரன்
9.27.12.2023ஆத்தூர்   ஆத்தூர்இராம.அன்பழகன் – வா.தமிழ்பிரபாகரன்
10.    24.12.2023    கும்பகோணம் அய்யம்பேட்டை முனைவர் அதிரடிக.அன்பழகன்
இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
11.27.12.2023கும்பகோணம்    கும்பகோணம்இரா.பெரியார்செல்வன் – வி.மோகன்
12. 26.12.2023 துறையூர் துறையூர் வழக்குரைஞர்பூவை.புலிகேசி
13.  26.12.2023  தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி முனைவர் அதிரடிக.அன்பழகன்
இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
14. 28.12.2023 தஞ்சாவூர் திருப்பந்துருத்தி வழக்குரைஞர் பூவை.புலிகேசி
இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
15. 27.12.2023 கும்மிடிப்பூண்டி புழல் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச் செயலாளர்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *