கழகக் களத்தில்…!

3 Min Read

17.12.2023 ஞாயிற்றுக்கிழமை
புது ஆயக்குடியில்
டிச. 2 சுயமரியாதை நாள்
பொதுக்கூட்டம்
புது ஆயக்குடி: மாலை 6 மணி * இடம்: புது ஆயக்குடி * தலைமை: க.நாகராசு (கிளைக் கழக செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * மந்திரமா? தந்திரமா? – சு.அழகர் சாமி * இவண்: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி * இடம்: கோபால் எண்டர்பிரைசஸ் அலுவலகம், குறும்பன் சாவடி, அரியலூர் * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.நடராஜன் (பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்துதல், பகுத்தறிவாளர் கழக அமைப்புப் பணிகள், 2024 பகுத்தறிவாளர் கழக செயல்திட்டங்கள் * நன்றியுரை: மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * இவண்: அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், வாழ்வியல் சிந்தனைகள்-17 பாகம்
கி.வீரமணி 91ஆவது பிறந்த நாள் மலர்
விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள்
நூல்கள் வெளியீட்டு விழா
ஒழுகினசேரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், ப.க.), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * நூல்கள் அறிமுகவுரை: மு.இளமாறன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகச் சட்டக் கல்லூரி) * நூல் வெளியிடுபவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நூல்களைப் பெற்றுக் கொள்வோர்: வழக்குரைஞர் ப.ஆனந்த் (திமுக), வழக்குரைஞர் ஆர்.இராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல் (மதிமுக), அகமது உசேன் (இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), சுபாஷ் சந்திரபோஸ் (இந்திய கம்யூனிஸ்ட்), தொல்காப்பியன் (விசிக), சி.காப்பித்துரை (இலக்கிய ஆய்வாளர்) * வாழ்த் துரை: சி.கிருஷ்ணேஷ்வரி (கழக காப்பாளர்) * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (இளைஞரணிச் செயலாளர்) * ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

செந்துறையில் ஓர் புதிய உதயம்
அய்யா இயற்கை அங்காடி திறப்பு விழா
செந்துறை: காலை 9.00 மணி * இடம்: தீமிதி திடல், செந்துறை * வரவேற்புரை: வி.எழில்மாறன் (ஒன்றிய செயலாளர் தி.மு.க செந்துறை (வ)) * தலைமை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்), செல்லம் கடம்பன் (செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர், வி.சி.க) * அங்காடி திறப்பாளர்: ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தி.மு.க.) * வாழ்த்துரை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * விற்பனையைத் தொடங்கி வைப்பவர்: பூ.செல்வராஜ் (ஒன்றிய செயலாளர் தி.மு.க செந்துறை (தெ)) * பொருட்களை பெறுபவர்: மா.சங்கர் (மாவட்ட விவசாய அணி தலைவர்) * நன்றியுரை: மு.முத் தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *