யார் சொல்வது சரி?

Viduthalai
0 Min Read

எமனைக் கொன்றது சிவனா- பார்வதியா?

இந்த சர்ச்சையில் வாரியார் என்ன சொன்னார்?

இடது காலால் உதைத்துக் கொன்றார் சிவன் என்பது புராணம் –

ஆனால், சிவனின் இடதுபக்கம் என்பது உமையாளுடையது (பார்வதி).       (‘தினமலர்’, 21.10.2023, பக்கம் 2)

அப்படி என்றால், உமையாள்தானே எமனை உதைத்துக் கொன்று இருக்கவேண்டும்?

வாரியாரின் இந்தக் கூற்றுக்குப் புராணக் கும்பல் என்ன பதில் சொல்லும்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *