தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா-வழக்காடு மன்றம்

1 Min Read

நாள்: 15.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி இடம்: அண்ணா சிலை அருகில், உரத்தநாடு
வரவேற்புரை: நா.அன்பரசு (ஒன்றிய இளைஞரணி தலைவர்)
தலைமை: ரெ.சசிக்குமார் (திராவிட அமைப்பு
சாரா தொழிலாளர் அணி ஒன்றிய செயலாளர்)
முன்னிலை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்),
த.ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றிய செயலாளர்), பு.செந்தில்குமார் (ஒன்றிய அமைப்பாளர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகர தலைவர்), ரெ.ரஞ்சித்குமார் (நகர செயலாளர்)
தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)
தலைப்பு: தந்தை பெரியார் கொள்கை வழி
செல்லாத தமிழன் குற்றவாளியே!
நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர்)
வழக்கு தொடுப்பவர்: இரா.பெரியார் செல்வன்
(கழக பேச்சாளர்)
வழக்கு மறுப்புவர்: பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்)
கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்)
நன்றியுரை: இரா.சுப்ரமணியன் (ஒன்றிய துணைச் செயலாளர்
இவண்: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், உரத்தநாடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *