தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் வி.ஆர்.எஸ். சம்பத் வாழ்த்து

0 Min Read

அரசியல்

திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தரும், ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான தமிழர் தலைவர்   கி.வீரமணி அவர்களின் தொடர் தொண்டறத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய 91ஆவது வயதிலும் மாநிலம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருவதன் பொருட்டு,  ‘சட்டக்கதிர்’ இதழின் ஆசிரியரும், மூத்த வழக்குரை ஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் வாழ்த்து தெரிவித்தார்.  (பெரியார் திடல், சென்னை 24.10.2.023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *