பா.ஜ.க. ஆட்சியில் உறுப்பினர்கள் இடைநீக்கம்

viduthalai
1 Min Read

நாடாளுமன்ற உறுப்பினர்களை – குறிப்பாக எதிர்க் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்பது படிப்படியாக வளர்ந்து, தற்போது எதிர்க்கட்சி மக் களவை உறுப்பினரை(திரிணாமுல் கட்சி யின் மஹூவா மொய்த்ரா) அவையிலிருந்து நீக்குவதில் போய் முடிந்திருக்கிறது.
பாஜக அல்லாத கட்சிகளின் உறுப்பினர்கள், கடுமை யான குற்றங்களோ அல்லது வார்த்தை பிரயோகங்களோ செய்யாத நிலையிலும் சமீப காலத்தில் அவையிலிருந்து வெளியேற்றப்படு வதும் இடைநீக்கம் செய்யப்படுவதும் அதி கரித்துள்ளது என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மக்களவையில் மொத்தம் 144 இடைநீக்கங்கள் நடந்துள்ளன. அவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நடந்தது 94 இடைநீக்கங்கள். அரசாங்கத்தை கேள்வி கேட்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை பறிப்பது தீவிரமடைந்துள்ளது. மோடி ஆட்சி யில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது.

– சீத்தாராம் யெச்சூரி
சிபிஅய்(எம்) தேசிய பொதுச் செயலாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *