பா.ஜ.க. ஆட்சியில் உறுப்பினர்கள் இடைநீக்கம்

1 Min Read

நாடாளுமன்ற உறுப்பினர்களை – குறிப்பாக எதிர்க் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்பது படிப்படியாக வளர்ந்து, தற்போது எதிர்க்கட்சி மக் களவை உறுப்பினரை(திரிணாமுல் கட்சி யின் மஹூவா மொய்த்ரா) அவையிலிருந்து நீக்குவதில் போய் முடிந்திருக்கிறது.
பாஜக அல்லாத கட்சிகளின் உறுப்பினர்கள், கடுமை யான குற்றங்களோ அல்லது வார்த்தை பிரயோகங்களோ செய்யாத நிலையிலும் சமீப காலத்தில் அவையிலிருந்து வெளியேற்றப்படு வதும் இடைநீக்கம் செய்யப்படுவதும் அதி கரித்துள்ளது என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மக்களவையில் மொத்தம் 144 இடைநீக்கங்கள் நடந்துள்ளன. அவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நடந்தது 94 இடைநீக்கங்கள். அரசாங்கத்தை கேள்வி கேட்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை பறிப்பது தீவிரமடைந்துள்ளது. மோடி ஆட்சி யில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது.

– சீத்தாராம் யெச்சூரி
சிபிஅய்(எம்) தேசிய பொதுச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *