புத்தாக்க தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு

1 Min Read

சென்னை, டிச.10 - வேளாண் சார்ந்த பணிகளில் மிகச் சிறப்பான கருவிகளைத் தயாரித்து வருவ தோடு விவசாயிகள் அதிகம் விரும் பும் ஹெவி டூட்டி டிராக்டர்களையும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இந்நிறுவனம் டிராக்டர்களை, மண்ணின் தன்மைக்கேற்ப தயா ரித்து அளிப்பதால், விற்பனை சந்தையில் முன்னெப்போதையும் விட சாதனை அளவாக 16.3% சந் தையை நவம்பர் 2023இ-ல் பிடித் துள்ளது.

இதுகுறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், இத் தகைய சாதனை வளர்ச்சிக்கு விவ சாயிகளிடம் நிறுவனம் மேற் கொண்ட அணுகுமுறையும் காரணமாகும்.

இத்துறை வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் டிராக்டர் விற்பனை யில் நிலவும் போட்டிச் சூழலில் நிறுவனம் இத்தகைய வளர்ச்சியை எட்டியிருப்பது விவசாயிகள் நிறு வனத் தயாரிப்புகளுக்கு அளித் துள்ள அங்கீகாரத்தைக் காட்டுகிறது.

மேலும் தயாரிப்புகளுக்கு நியா யமான விலையை நிர்ணயித் ததும் உரிய தொழில்நுட்பத்தைப் பின் பற்றியதும் விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் கிடைப் பதற்கு வசதியாக நாடு முழுவதும் விநியோகஸ்தர்களை வைத்திருந்த தும் முக்கியக் காரணங்களாகும்” என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *