தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து பெரியார் திடலில் நடத்திய மனித உரிமை நாள் 2023

1 Min Read

‘‘மாறிவரும் மனித உரிமைகளின் பரிமாணம் – இன்றைய எதிர்காலத் தலைமுறையினர்” எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன், சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு கூடுதல் வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், தமிழ்நாடு மாநில அலுவல் மொழி (சட்டமன்றம்) ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் ஏ.முகம்மது ஜைபுதீன், சென்னை உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் முனைவர் ஏ.தியாகராஜன், ‘சட்டக்கதிர்’ இதழின் ஆசிரியர் முனைவர் வி.ஆர்.சம்பத், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் டி.எம்.தீபக்நாதன் மற்றும் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வேலுசாமி, பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் முனைவர் டி.ஆர்த்தி சரவணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர் (சென்னை, பெரியார் திடல், 10.12.2023).

ஆசிரியர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *