நன்கொடை

1 Min Read

திராவிடர் கழக தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம்-சுமதி இணையர் மற்றும் சாத்தங்குடி இரா.சுந்தரமூர்த்தி-பிரேமலதா இணையரின் பிள்ளைகளும் எஸ்.பி. மகிழனின் பெற்றோருமான பிரதாப்சிங்- சூரியவந்தனா இணையரின் இரண்டாம் ஆண்டு மணநாளையொட்டி நாகம் மையார் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடை வழங்கப்படுகிறது.

– – – – –

மற்றவை

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பெரியார் உணர்வாளர் கரசங்கால் ரெ.கதிர்வேலின் பெயர்த்தியும் க.செந் தில் செல்வி மகளுமான செ.மகிழினி யின் ஆறாவது பிறந்த நாள் (9.12.2023) மகிழ்வாக திருச்சி நகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது.

– – – – –

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான ரூபாய் ஆயிரத்தை வழங்கியுள்ளார். தோழருக்கு நன்றி

– – – – –

மற்றவை

சேலம் – கெங்கவல்லி அய்.கலிய பெருமாள் அவர்களின் இணையர் ப.அன்னக்கொடியின் 12ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (09.12.2023) நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு மதிய சிறப்பு உண விற்காக கணவர் கலியபெருமாள், மகள்-மருமகன், மகன்-மருமகள், பேரன் பெயர்த்திகள் சார்பாக நன் கொடை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *