சென்னை பெரியார் திடல் நூலகத்தின் நூலகர் கே.கோவிந்தனின் தாயார், அம்மையார் சுந்தராம்பாள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 3.12.2023 அன்று இயற்கை எய்தினார். கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி, திராவிடர் கழகத்தின் சார்பாக, 4.12.2023 அன்று காலை 9 .30 மணி அளவில் தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன் தலை மையில், தலைமை கழக அமைப்பாளர்.ஊமை ஜெயராமன் மாலை அணிவித்து, இறுதி மரியாதை செலுத்தினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, நகர திராவிடர் கழக தலைவர் கரு . பாலன், இர. கிருஷ்ணமூர்த்தி, ஓட்டுநர் அம்ஜத் பாட்ஷா ஆகியோரும் கலந்து கொண்டு வீரவணக்கம் முழக்கமிட்டனர் . நூலகர் கோவிந்தனுக்கு கழக பொறுப்பாளர்கள் ஆறுதல் கூறினர்.
பெரியார் திடல் நூலகர் கோவிந்தனின் தாயார் சுந்தராம்பாள் மறைவு! கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books