கருநாடக மாநில தமிழ் பத்திரிகை சங்கம் நடத்தும் புத்தக விழாவில் “பெரியாரும் அறிவியலும்” என்ற புத்தகத்தை இந்தியாவின் நிலவு மனிதர் விண்வெளி விஞ்ஞானி முனைவர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட. பேராசிரியர் கு.வணங்காமுடி நூறு பிரதிகள், கருநாடக மாநில தமிழ் சங்க இணை செயலாளர் அமுதபாண்டியன் 50 பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். கருநாடக மாநில தமிழ் பத்திரிகை சங்கத் தலைவர் முத்துமணி நன்னன், பொருலாளர் தினகரவேலு, ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், பொறியாளர் லூயீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் “பெரியாரும் அறிவியலும்” நூலை அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டனர்.
புத்தக விழாவில் நூல் வெளியீடு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books