குருதிக்கொடை – கழகத் தோழருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

0 Min Read

மற்றவை

ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை மய்யப்படுத்தி ஆண்டுதோறும் குருதிக்கொடை முகாம் நடத்தி சேகரித்த குருதியை தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கிக்கு நன்கொடையாக வழங்கியமைக்கு – 28.11.2023 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார் சா.நாகராசனை  தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *