புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

0 Min Read

29.10.2023 ஞாயிற்றுக்கிழமை – காலை 10:30 மணி – மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை

29.10.2023 ஞாயிற்றுக்கிழமை – மாலை 4:30 மணி -கீரமங்கலம் – அறந்தாங்கி

செயலாக்கவுரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), 1.விடுதலை சந்தா சேகரிப்பு தொடர்பாக. 2. அமைப்புப் பணிகள்

இவண்: மு.அறிவொளி (மாவட் டத்  தலைவர், புதுக்கோட்டை), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர், அறந்தாங்கி), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர், புதுக் கோட்டை), கறம்பக்குடி க.முத்து (மாவட்டச் செயலாளர், அறந்தாங்கி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *