மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு), கோ.ஒளிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர்), ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் * நூல் ஆய்வுரை: அவ்வை தமிழ்ச்செல்வன் * நூல்: தமிழா தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய டாக்டர் அம்பேதகரின் புத்தக் புத்தகக் காதலும் * நன்றியுரை: மாரி கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) *Zoom ID: 82311400757 passcode: PERIYAR
தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா தெருமுனைக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: தொடர்வண்டி நிலையம் (இரயிலடி), தஞ்சாவூர் * வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்) * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), அ.அருணகிரி (மண்டலச் செயலாளர்),
இரா. சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர்), மாத்தூர் ப.சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர்), கா.அரங்கராஜன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்) * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * நன்றியுரை: கரந்தை அ.டேவிட் (மாநகர செயலாளர்) * இவண்: தஞ்சை மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம்.