தலைமைக் கழக அமைப்பாளர் கா. நா.பாலு இரண்டு ஆண்டு ‘விடுதலை’ சந்தாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி. சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்ட தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், சேலம் பகுத்தறிவாளர் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு ஆகியோர் உள்ளனர். (29-10-2023 ஓமலூர்)