பெரியார் விடுக்கும் வினா! (888)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஓர் ஊர்க் கோவிலைப் பெரிதாகவும், மற்ற ஊர்க் கோவிலைச் சிறிதாகவும் மதிப்பது ஏன்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *