இந்தியாவில் ஹிந்தி பேசாத தனித்துவமான மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, இந்திய நாட்டுக்கானஅய்ரிஷ் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட நூலை இந்தியாவில் மொழியாக்கம் செய்து வெளியிடும்போது ஹிந்தியில் இருந்தால் மட்டும் போதாது, தமிழி லும் வெளியிட வேண்டும் என்று அய்ரிஷ் அரசுக்கு தெரிந்து உள்ளது.