தனலட்சுமி – அன்பழகன் இல்ல ‘வாழ்க்கை இணையேற்பு விழா’

1 Min Read

திராவிடர் கழகம்

தனலட்சுமி – அன்பழகன்   இணையரின் செல்வன்  

                           அ. சண்முகம், 

மா. கதிரேசன் – ராஜேஸ்வரி இணையரின் செல்வி 

                             க. மாலினி 

ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை 

தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி நடத்தி வைத்தார். 

உடன்: துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 

செ. ஸ்டாலின் குமார், கழகப் பொதுச் செயலாளர் 

இரா. ஜெயக்குமார், திருச்சி மண்டல தலைவர், 

ப. ஆல்பர்ட், திருச்சி மண்டல செயலாளர் 

ச. மணிவண்ணன்,  திருச்சி மாவட்ட தலைவர், 

ஞா. ஆரோக்கியராஜ் மற்றும் குடும்பத்தினர்.  

 (துறையூர்  -22.1.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *