மனித சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும், சர்க்காரும் இருக்கலாமா? மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும்படியான கடவுள் இருக்குமானால் நமக்கு என்ன கவலை?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’