நடக்க இருப்பவை

2 Min Read

 26.1.2023 வியாழக்கிழமை

திராவிடர் கழக செய்யாறு மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்

செய்யாறு: மாலை 4 மணி  

இடம்: பெரியார் பெருந் தொண்டர் டி.பி.திருச்சிற்றம்பலம் இல்லம், செய்யாறு  தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) 

முன்னிலை: டி.காமராஜ் (நகர தலைவர்) 

கருத்துரை:  உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)                                                   வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்) 

அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் 

பொருள்: கழக பிரச்சார பணிகள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு பயணம் 

  பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்).

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி  

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

தலைமை உரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி 

(                                         தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்), 

துவக்க உரை: நா.சந்திரபாபு (இலக்கிய அணி பொருளாளர், திமுக), 

சிறப்புரை: கவிஞன் நன்மாறன் (கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை திமுக), 

தலைப்பு: இனமான பேராசிரியர் க.அன்பழகனார் 

 முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

வாழ்க்கை இணையேற்பு விழா

ஒக்கநாடு மேலையூர்: காலை 10.30 மணி 

 இடம்: எம்.எஸ்.பி. திருமண மண்டபம், மழவராயர் தெரு, ஒக்கநாடு, மேலையூர் 

 மணமக்கள்: சி.சுகுமார் – நா.ஜெயா 

 வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர்), 

பேராசிரியர் ப.சுப்பிரமணியன் (மேனாள் முதல்வர், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), 

ப.சீதாராமன், பெரியார் திடல், சென்னை), 

சி.வி.ரமேஷ் (வழக்குரைஞர், மன்னார்குடி) 

இவண்: சா.சின்னக் கண்ணு – பானுமதி, சு.நாகராஜன்-ராணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *