பொறியாளர்கள் பொன். பிரபாகரன் – இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

1 Min Read

 பொறியாளர்கள் பொன். பிரபாகரன் – இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

திராவிடர் கழகம்

ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் செ. பொன்முடி – ஜெயா இணையரின் மகன் பொறியாளர் பொன். பிரபாகரன், அ.சி. இரவிச்சந்திரன் – அ. அன்னபூரணி இணையரின் மகள் பொறியாளர் இர. நிவேதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்:  ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் செ. சிவலிங்கம், தருமபுரி மண்டல செயலாளர் பழ. பிரபு, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிமுத்து ராஜேஷ், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் செ. சிவராஜ், அமைப்பாளர் அண்ணா. அப்பசாமி, மாவட்ட ப.க. அமைப்பாளர் சித. அருள். (சென்னை – 26.1.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *