29.01.2023 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

தஞ்சை: 10 மணி * இடம்: சிவர்மகால்  (சாலியமங்கலம்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத்தலைவர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்) * மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்) * கருத்துரை:  இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: 1, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் – அம்மாப்பேட்டையில் பொதுக்கூட்டம் தொடர்பாக… 2, அமைப்பு பணிகள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

அறந்தாங்கி மாவட்ட 

கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி: காலை 11 மணி * இடம்: திமுக அலுவலகம், அறந்தாங்கி * தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (அமைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணிச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.2.2023 அன்று அறந்தாங்கி வருகை * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி அறந்தாங்கி கழக மாவட்டம்.

மாணவர்கள் – இளைஞர்கள் சந்திப்பு

கோவை: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம், வெள்ளலூர் * கருத்துரை: 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * இவண்: திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, கோவை மாவட்டம்.

30.1.2023 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * இராவண காவியம் தொடர் ஆய்வுப் பொழிவு – 11 தலைமை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * உரைவீச்சு: புலவர் வெற்றியழகன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *