கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதிக்கு மும்பையில் விருது

1 Min Read
இந்தியா

மும்பையில் நடைபெற்ற ராஷ்டிய சமாஜ் தொழிலாளர் அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வங்கித்துறை ஊழியர்களின் நலனுக்காக பல்வேறுவகையில் செயல்பட்ட யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கி ஊழியர் அமைப்பின் செயலாளருமான கோ.கருணநிதி அவர் களுக்கு ராஷ்டிரிய சமாஜ் யஷ்வந்த் கவுரவ் விருது 2023 வழங்கி சிறப்பித்தனர். 

விருது வழங்கும் விழாவில் ஆந்திர மாநில மேனாள் தலைமை நீதிபதி மற்றும் சித்தராமானந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதினை வழங்கினர். 

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய 

கோ.கருணாநிதி சமுகநீதிக் களத்தில் தந்தை பெரியாரின் பங்கும் அதன் பலன் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிப்பது குறித்து உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *