வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி பழனியப்பன் , தருமபுரி மண்டல செயலாளர் பழ. பிரபு, மாநில மருத்துவர் அணி செயலாளர் பழ. ஜெகன் பாபு ஆகியோர் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு பெரியார் மய்ய “அன்னை மணியம்மையார் “அரங்கில் “சுயமரியாதைச் சுடரொளி” ஊற்றங்கரை பழனியப்பன் குடும்பத்தினர் சார்பில் வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி பழனியப்பன் பெரியார் மய்யத்திற்கு இரண்டாம் தவணையாக ரூபாய் 25000 நன்கொடையாக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். (ஏற்கனவே முதல் தவணையாக 25 ஆயிரம் வழங்கியுள்ளனர்). மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ. தங்கராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்கொடை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books